டிஜிட்டல் திறமையாளர்களை வலுவூட்டவும், கூட்டு புத்தாக்க ஆய்வகத்தை அமைப்பதற்கும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள Huawei

திறமையாளர்கள் தொகுதியொன்றை கட்டியெழுப்பவும் இலங்கையின் ICT தொழில்துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான பங்களிப்பை வழங்கவும் தேசிய பல்கலைக்கழகத்துடன் 2ஆவது ஒப்பந்தம் தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் தொழிநுட்ப (ICT) உட்கட்டமைப்பு வசதி மற்றும் ஸ்மார்ட் சாதனங்களை வழங்கும் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei, உள்ளூர் ICT திறமையாளர்களை கட்டியெழுப்புவதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்குமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மூலம் சான்றிதழ்கள், பயிற்சிகள், களப் பயிற்சிகள், பல்கலைக்கழக வளாகத்தில்…

By Author 0

பெண்கள் சமத்துவ தின கொண்டாட்டங்களில் பெண்களை வலுவூட்டுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுடன் ஃபெம்ஸ் கைகோர்த்துள்ளது

இலங்கையில் முன்னணி பெண்களின் சுகாதார வர்த்தகநாமங்களில் ஒன்றான ஃபெம்ஸ், ‘‘நிலைபேற்றியலுடனான எதிர்காலத்திற்கான இன்று பாலின சமத்துவம்’’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்ற சர்வதேச பெண்கள் சமத்துவ தினம் 2022 இற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. பெண்களுக்கு வலுவூட்டுவதற்காக, குறிப்பாக மாதவிடாய் சுகாதாரம் மற்றும் சுத்தம் மீதான சமூக களங்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முயற்சிகளுடன், ஃபெம்ஸ் தனது தயாரிப்பு வழங்கல்களுக்கும் அப்பாற்பட்டு செயற்பட்டுள்ளது. இது இலங்கைப் பெண்களின் நாடித் துடிப்பைப் புரிந்துகொண்டு அவர்கள் தமது இலக்குகளை அடைய உதவும் முயற்சியில்…

By Author 0

நல்லூர் திருவிழாவின் போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் HUTCH

Broadband தரவு இணைய சேவைகளுக்கான நாட்டின் வளர்ந்து வரும் தெரிவான HUTCH, பொருளாதார ரீதியாக சவாலான இவ்வேளையில் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான அதன் முயற்சிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. HUTCH மேற்கொண்டு வரும் பல சமூக ஆதரவு முயற்சிகளுக்கு மத்தியில், யாழ்ப்பாணத்தின் நல்லூர் மகோற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி HUTCH தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றது. வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மிகப்பெரிய இந்து ஆலய திருவிழாவாக நல்லூர்த் திருவிழா விளங்குகின்றது. இம்மகோற்சவத்தில் கலந்துகொள்பவர்களுக்கு அன்னதானம் வழங்கும் புனிதமான…

By Author 0

Fems, කාන්තා සමානාත්මතා දිනය සැමරීමට සමගාමීව ශ්‍රී ලාංකේය කාන්තාවන් සවිබල ගැන්වීමෙහිලා අඛණ්ඩ උත්සාහය නිරත වේ

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම කාන්තා සනීපාරක්ෂක සන්නාමයක් වන Fems,‘‘තිරසාර හෙටක් සඳහා  ස්ත‍්‍රී පුරුෂ සමානාත්මතාව” යන තේමාව මූලික කර ගනිමින් සමරන ලබන 2022 ජාත්‍යන්තර කාන්තා සමානාත්මතා දිනයට සහය දැක්වීම සඳහා ප්‍රමුඛතාවය ගෙන ඇත.Fems සිය  ගුණාත්මක  නිෂ්පාදන පිරිනැමීම ඉක්මවා යමින් ශ්‍රී ලාංකේය  කාන්තාවන් සවිබල ගැන්වීමට මෙන්ම ඔසප් සෞඛ්‍යය සහ සනීපාරක්ෂාව පිළිබඳ සමාජ දුර්මත  අවසන් කිරීමටද  ප්‍රමුඛත්වය ගෙන කටයුතු…

By Author 0

Huawei அதன் மிகப் பாரிய பிராந்திய Seeds for the Future திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

இது எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான டிஜிட்டல் திறமையாளர்களை ஊக்குவிக்கிறது – தாய்லாந்தின் துணைப் பிரதமர் மற்றும் ஆசியான் பொதுச் செயலாளர் ஆரம்ப நிகழ்வில் வாழ்த்து தெரிவிப்பு [பெங்கொக், தாய்லாந்து] Huawei ASEAN Foundation மற்றும் தாய்லாந்து சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (TAT) இணைந்து Asia Pacific Seeds for the Future 2022 (எதிர்காலத்திற்கான ஆசிய பசிபிக் விதைகள் 2022) திட்டத்தை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. ஓகஸ்ட் 19 முதல் 27 வரை இடம்பெற்ற இந்நிகழ்வானது, தாய்லாந்து,…

By Author 0

Huawei signs memorandum of understanding with University of Sri Jayewardenepura to strengthen digital talent building and setup Joint Innovation Lab

The second agreement with a National University to contribute towards building a talent ecosystem and boosting the development of Sri Lankan ICT Industry Huawei, a leading global provider of information and communications technology (ICT) infrastructure and smart devices, recently announced the signing of a Memorandum of Understanding (MoU) with the University of Sri Jayewardenepura to…

By Author 0

சிறந்த சேவையை வழங்குவதற்காக S-lon தனது யாழ்ப்பாண மீள் விநியோக மையத்தை இடமாற்றம் செய்துள்ளது

தெர்மோபிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் இணைப்புகள் துறையில் சந்தையில் முன்னணியில் உள்ள S-lon Lanka தனியார் நிறுவனம், தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் சேவையின் தரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடனும், தங்களது விற்பனை பங்குதாரர்களுக்கு உதவும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது மீள் விநியோக மையத்தை (re-distribution centre) ஒரு புதிய இடத்திற்கு மாற்றம் செய்துள்ளது. இப்புதிய மீள் விநியோக மையமானது, S-lon Lanka நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது, குறிப்பாக இந்த சவாலான காலங்களில், உயர்தர…

By Author 0

SMIB அதன் புதிய CEO நியமனத்தை அறிவித்துள்ளது

90 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கையின் முன்னணி அரச வங்கியான அரச ஈட்டு முதலீட்டு வங்கி (SMIB), அனுபவம் வாய்ந்த வங்கியாளரான துஷார அசுரமான்னவை, ஜூலை 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதன் புதிய பிரதான நிறைவேற்று அதிகாரியாக (CEO) நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. SMIB இன் CEO ஆக நியமிக்கப்படுவதற்கு முன்னர் துஷார அசுரமான்ன, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் (NTB) வணிகக் கடன் முகாமைத்துவ பிரிவின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். 1999ஆம் ஆண்டு தேசிய…

By Author 0

හච්, මෙවර නල්ලූර් උත්සවයට පැමිණි බැතිමතුන්ට නොමිලේ ආහාර පිරිනමයි

ශ්‍රී ලංකාවේ සීඝ්‍රයෙන් වර්ධනය වන ජංගම බ්‍රෝඩ්බෑන්ඩ් සේවා සැපයුම්කරු වන හච්, ආර්ථික වශයෙන් අභියෝගාත්මක මෙම කාලය තුළ මහජනතාවයට සහයක් වීමේ මානුෂීය ක්‍රියාදාමය අඛණ්ඩ සිදුකරමින් සිය ප්‍රජා ආධාර වැඩසටහන් අතරින් එකක් වන, යාපනයේ නල්ලූර් උත්සවයට පැමිණි බැතිමතුන්ට ආහාර පිරිනැමීමේ අන්නදාන වැඩසටහන පසුගියදා සාර්ථක ලෙස ආරම්භ කරන ලදී. උතුරු ප්‍රදේශයේ පවත්වන විශාලතම හින්දු කෝවිල් උත්සවය ලෙස යාපනයේ…

By Author 0