Category: Tamil News

IdeaHub இனை அரச துறைக்கு அறிமுகப்படுத்த State Trading Corporation உடன் கைகோர்க்கும் Huawei

முன்னணி பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் இலங்கையின் அரச வர்த்தக விநியோக நிறுவனமான -State Trading (General) Corporation, அறிவார்ந்த எழுதுதல், உயர் வரையறை (HD) வீடியோ கொன்பரன்சிங் மற்றும் வயர்லெஸ் பகிர்வுடன் கூடிய ஸ்மார்ட் அலுவலகத்திற்கான உற்பத்தித்திறன் கருவியை Huawei IdeaHub  இனை அறிமுகப்படுத்த உலகின் முன்னணி ஐசிடி தீர்வுகள் வழங்குநரான Huawei உடன் கைகோர்த்தது. Red Dot Award 2020 வெற்றியாளரான IdeaHub, எந்த சூழலுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிரமமின்றி மாநாட்டு…

By Author 0

கமட்ட சன்னிவேதன’ திட்டத்தை ஆரம்பித்த Hutch – 1000 இற்கும் அதிக பின் தங்கிய பிரதேச மாணவர்களுக்கு இணைய இணைப்பை வழங்கும் வெனிவெல்- ஆர கோபுரம்

மொபைல் புரேட்பேண்ட் சேவைகளுக்கான இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, புவியியல் சவால்களை மீறி முழு நாட்டிற்கும் புரோட்பேண்ட் கவரேஜை வழங்கும் நோக்கத்துடன் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ஆரம்பித்த ‘கமட்ட சன்னிவேதனய’ திட்டத்துடன் கைகோர்த்துள்ளது. TRCSL இன் வழிகாட்டல் மற்றும் ஆதரவுடன், வெனிவெல் ஆர கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கும் மக்களுக்கும் அத்தியாவசிய இணைய இணைப்பை வழங்குவதற்கான முக்கிய நோக்கத்துடன் வெனிவெல் ஆர கோபுரத்தை HUTCH அறிமுகப்படுத்தியது. வெனிவெல் ஆர, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள…

By Author 0

சுதேசி கோஹோம்ப 13ஆவது ஆண்டாக தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தையும் அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயத்துடன் ஒளியூட்டுகிறது

தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம் மற்றும் அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம் ஆகியன, முன்னணி மூலிகை – தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளரான, சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி.யினால் ஒளிரூட்டப்படுகின்றது. வருடாந்திர எசலா திருவிழாவின் போது, ​​”சுதேசி கோஹோம்ப ஆலோக பூஜா சத்காரய” எனும் கருப்பொருளின் கீழ், இந்த ஒளியூட்டும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. சுதேசியினால், அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம் தொடச்சியாக ஒளியூட்டப்படும் இரண்டாவவது வருடம் இதுவாகும். இந்நிகழ்வு தொடர்பில் கருத்து…

By Author 0

பெல்வத்த பால்பொருள் நிறுவனம் கொவிட் சவால்களைக் கடந்து தன் வரிக்கு முந்தைய இலாபத்தினை 148 வீதத்தினால் அதிகரித்துள்ளது

அத்தோடு, பால் பண்ணையாளர்களுக்கான வருடத்திற்கு வருட கொடுப்பனவை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது. உள்நாட்டில் பல்வேறு வகையான பால்பொருட்களை உற்பத்தி செய்து, நாட்டின் அந்நிய செலாவணியையும் சேமிக்கும் இலங்கையின் முன்னணி பால்பொருள் நிறுவனமான பெல்வத்த பால்பொருள் நிறுவனமானது, வருடத்திற்கு வருட வரிக்கு முந்தைய இலாபத்தை (PBT) 148 வீதத்தால் அதிகரித்து 2020/2021இல் குறிப்பிடத்தக்க நிதியியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிதியொதுக்கீட்டின்போது எதிர்பார்க்கப்பட்ட இலாப இலக்கைவிட சற்று குறைந்த இலாபத்தையே இந்த நிறுவனம் 2020/2021இல் பெற்றுள்ளது. நிறுவனத்தின் மொத்த இலாபம் 180…

By Author 0

மீண்டும் ஒரு முறை வெற்றியை சுவைத்த IIT இன் மெய்நிகர் Careers Week 2021

இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT), தனது 30 ஆவது ஆண்டு கல்வி மேன்மையை கொண்டாடியதுடன்,கொவிட் 19 தொற்றுநோயை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டிய தேவையின் பொருட்டு தனது முதலாவது IIT Careers Day 2021 நிகழ்வை ஒன்லைன் தளத்தின் ஊடாக  நடாத்தியிருந்தது. தொடர்ச்சியாக இரண்டாவது…

By Author 0

வினைத்திறனான வாழ்க்கைக்கு Huawei Nova 7 SE உடன் இணைக்கக்கூடிய மூன்று Huawei ஸ்மார்ட் சாதனங்கள்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, உலகின் முதலவாது மத்திய ரக 5G ஸ்மார்ட்போனை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியதன் மூலம் 5G தொழில்நுட்பத்துக்கான அணுகலை ஒவ்வொருவருக்கும் வழங்கியது. இந்த ஸ்மார்ட்போன் 5G மற்றும் அதன் திறன்களைப் பற்றி அதிக எதிர்பார்ப்பு ஏற்பட் நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. Huawei Nova 7 SE ஏற்கனவே மத்திய ரக ஸ்மார்ட்போன் பிரிவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. Nova 7 SE இன் மிக முக்கியமான அம்சம் அதன் 5G…

By Author 0

NAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) மற்றும் முன்னணி ICT தீர்வு வழங்குநரான Huawei உடன் இணைந்து, கடந்த ஜூலை 16, வெள்ளிக்கிழமையன்று, தொழில் பயிற்சிக்கான NAITA-HUAWEI ICT Academy இனை திறந்துள்ளது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் – பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல, NAITA நிறுவன தலைவர், தரங்க நலீன் கம்லத், Huawei Sri Lanka நிறுவன பிரதான…

By Author 0

Huawei Y6p மற்றும் Band 4e (Active) உடன் இணையற்ற நன்மைகளை வழங்கும் Huawei

Huawei Y6p என்பது Y தொடரில் முன்னணி ஸ்மார்ட்போன் என்பதுடன் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமானதாகும். பல தொழில்நுட்ப ஆர்வலர்கள் சிறப்பம்சங்களால் நிரம்பிய Y6p இனைப் பாராட்டுகையில், புதிய Y6p ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்யும் போது 5GB இலவச Huawei மொபைல் கிளவுட் ஸ்டோரேஜ் சலுகை வழங்கப்படுமென ஹவாய் அறிவித்துள்ளது. புதிதாக கொள்வனவு செய்த Y6p சாதனத்துடன் இலவச கிளவுட் ஸ்டோரேஜினைப் பெற, பயனர் முதலில் Huawei ID உடன் பதிவு செய்ய வேண்டும். எதிர்கால அணுகலுக்காக…

By Author 0

Sri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்

Sri Lanka Unites அமைப்பு தனது பேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் சேனல் வழியாக ஷார்க் டேங்க் நிகழ்வை கடந்த ஏப்ரல் 24, 2021 அன்று  நேரடியாக வழங்கியது. Sri Lanka Unites  நல்லிணக்கம் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டுக்கான இலங்கையின் மிகப்பெரிய இளைஞர் இயக்கமாக காணப்படுகின்றது. Sri Lanka Unites அமைப்பானது நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சேவையாற்றுவது மட்டுமல்லாமல், 9 நல்லிணக்க நிலையங்களை நிறுவியுள்ளது. இந்த நல்லிணக்க நிலையங்களில் வணிக முயற்சியாண்மை ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு…

By Author 0

VIVO V series உதவியுடன் புகைப்படத் தொழிநுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்! – இது தொடர்பில் நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் இதோ…

ஸ்மார்ட்போன்  கொள்வனவின் போது அதை நிர்ணயிக்கும் பிரதான  காரணிகளில் ஒன்றாக, மேம்படுத்தப்பட்ட கெமரா அமைப்பு விளங்குகின்றது. கடந்த சில வருடங்களுக்குள் பாரிய வளர்ச்சி கண்ட இந்த ஸ்மார்ட்போன் கெமராவானது தற்போது சந்தையில் விற்பனைக்கு உள்ள விலையுயர்ந்த தொழில்முறை சாதனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. உண்மையில் கூறப்போனால் தற்போதுள்ள புகைப்படப்பிடிப்பாளர்கள் கனமான சாதனங்களை தவிர்த்து விட்டு கைக்கு அடக்கமான, அழகிய ஸ்மார்ட்போன்களின் மீதே அக்கறை செலுத்துகின்றனர். இருப்பினும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களால்கூட நுகர்வோரை திருப்திப்படுத்த முடியாத சில விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக ஒரு புகைப்படத்தை எடுக்கும்போது குறைந்தளவான வெளிச்சமே அவ்விடத்தில் காணப்படுமாயின் குறித்த புகைப்படம் மங்கலாக அல்லது தெளிவற்றதாக  காணப்படும். அதுமட்டுமின்றி சில சமயங்களில் நிறம்கூட நிஜத்தில் காணப்படுவது போலல்லாது வித்தியாசமாக இருக்கும். பொதுவாக கெமராவின்  தவறான ISO அளவு மற்றும்  shutter speed  என்பனவே இதற்கான காரணங்களாக  அமைகிறன. இருப்பினும் ISO அளவு மற்றும் shutter speed என்பவற்றை  குறைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிர்பாக்கலாம்.  இந்நிலையில் மேற்குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு VIVO V series அதிநவீன தொழிநுட்பத்தின் உதவியுடன் கெமராவின் இயக்கத்தை மாற்றியயைக்கும் பணிகளில் முக்கிய  கவனம் செலுத்தி  வருகின்றது. மேலும் Mobile imaging எனும் விடயத்தை தனது மூலோபாய திட்டங்களில் ஒன்றாகக் கொண்டு செயற்படுவதன் மூலம் VIVO v21 series சிக்கலான தொழிநுட்பத்தையும் இலகுபடுத்தி புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த கெமராவினை உருவாக்கியுள்ளது. 5G மூலம் இயங்கும் இந்த v21 series  தனது பின்பக்க கமராவில் 64MP OIS இனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இரவில் எடுக்கும் புகைப்படங்களும் மிகத் தெளிவாக காணப்படும். இலங்கையின் முன்னணி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் VIVO V21 ஸ்மார்ட்போனை உபயோகித்து மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் V21 Series மிக முக்கியமான தருணங்களை துல்லியமாக புகைப்படமாக்குவதில் எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கின்றது என்பதனை அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றார்கள். பிரியந்த பண்டார ஒரு பிரபல புகைப்படக் கலைஞர் ஆவார்.  அவர் VIVO V21 5G இனைப் பயன்படுத்தி பல அற்புதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில் ” VIVO V21 5G சந்தையில்  உள்ள மிக அற்புதமான ஸ்மார்ட்போன் ஆகும். இயற்கை காட்சிகள் மற்றும் கட்டிடங்கள்  போன்றவற்றை புகைப்படமாக்கும் போது…

By Author 0