புது வகை சலவைத்தூளான Diva Fresh Araliya வை அறிமுகப்படுத்தும் திவா
திவா, எப்போதும் ஒரு உண்மையான உள்ளூர் தன்மையை பிரதிபலிக்கும் தயாரிப்புகளை உருவாக்குவதையே விரும்புகிறது. குறிப்பாக வாசனையின் அடிப்படையில் அதனை மேற்கொள்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Diva Fresh Araliya (திவா ஃப்ரெஷ் அரலிய) சலவைத்தூளானது வேறுபட்ட அமைப்பைக் கொண்டதல்ல. Diva Fresh Araliya உண்மையான இலங்கை நறுமணத்துடன் வருவதுடன், ஆடைகளுக்கு சிறந்த புத்துணர்ச்சி மற்றும் தூய்மையை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து Diva Fresh தயாரிப்புகளும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதோடு, அவை நீண்ட நேரத்திற்கு நீடிக்கும் வாசனைத் திரவியங்களை…
‘சொந்துரு திரியவந்தி’ சிகை நன்கொடை திட்டம் மத்திய மாகாணத்திலும் ஆரம்பம்
கீமோதெரபி சிகிச்கைக்கு உட்படும் பெண்கள், தங்களது கடினமான பயணத்தின் போது எதிர்கொள்ளும் எதிர்பாராத அனுபவங்களில் ஒன்றாக முடி உதிர்தலை கருதுகின்றனர். கீமோதெரபி சிகிச்சை ஆரம்பித்து முதல், இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களில் முடி உதிர்தல் ஏற்படுகிறது. அவ்வாறான பெண்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஆதரவளிப்பது அவசியமாகும். அந்த வகையில் இவ்வாறான பெண்களை ஊக்குவிப்பதன் அவசியத்தை உணர்ந்துள்ள குமாரிகா, அதன் குறிப்பிட்ட நோக்கத்துடன் செயற்படுத்தப்படும் ‘சொந்துரு திரியவந்தி’ பிரசார உதவித் திட்டத்தை தொடர்ச்சியாக மத்திய மாகாணத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளது. இத்திட்டம்…
PEPSI® அதன் SWAG தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் புதிய பிரசாரத்துடன் கோடைகாலத்தை வரவேற்கிறது
– புதிய பிரசாரம் இலங்கை இளைஞர்களின் உறுதி மற்றும் தன்னம்பிக்கையை கொண்டாடுகிறது~ SWAG – ஒரு வார்த்தை. நான்கு எழுத்துகள். ஒரு மில்லியன் விசுவாசிகள். இக்கோடை காலத்தில், Pepsi® அதன் SWAG தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையிலான புதிய பிரசாரத்தின் மூலம் இலங்கையிலுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்த தயாராகி உள்ளது. இதற்கு முன் இளைஞர்கள் அதிக நம்பிக்கையுடன் இருந்ததில்லை. அவர்கள் எப்படி எதை செய்கிறார்களோ, அதை அப்படியே செய்கிறார்கள். ஆயினும் தற்போது, அவர்கள் SWAG மூலம் எல்லாவற்றையும் செய்கிறார்கள்.…
SAPP திட்டத்தின் மூலம் பெல்வத்தை பால் நிறுவனத்தினால் பால் பண்ணை விவசாயிகளுக்கு நிதியுதவி, முறையான பயிற்சி மற்றும் மானியம்
Smallholder Agribusiness Partnerships Programme (சிறு உடமையாளர் விவசாய வணிக கூட்டாண்மை திட்டம்) என்பது இலங்கை அரசாங்கத்தின் விவசாய அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு சிறிய அளவிலான விவசாய வணிக பங்கேற்பு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம், நாட்டின் அனைத்து பகுதியிலுமுள்ள பெல்வத்தை பால் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட பால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் பண்ணைகளில் திரவப் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இத்திட்டத்தின் கீழ், சுமார் ஆயிரம் (1,000) பால் விவசாயிகளின் பொருளாதார மற்றும்…
EDEX Expo கொவிட் தொற்றுக்குப் பின் EDEX Hybrid Expo 2022 ஆக வெளிவருகிறது
இலங்கையின் முதன்மையான, மிகப் பெரும் கல்விக் கண்காட்சியும் வேலைவாய்ப்புக் கண்காட்சியுமான EDEX Expo, கொவிட் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட இடைவேளைக்குப் பின்னர், புதிய மற்றும் சமகால வடிவில், Hybrid Expo (கலப்பு கண்காட்சியாக), 2022 மார்ச் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் கொழும்பு 07 இல் உள்ள Royal MAS அரங்கில் இடம்பெறுவதுடன், ஒன்லைனில், Virtual Expo (மெய்நிகர் எக்ஸ்போ) ஆக இடம்பெறுகின்றது. இவ்விழாவின் பிரதம அதிதியாக, தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பணிப்பாளர் நாயகம் கலாநிதி…
சரியான பரிசுகளுடன் ‘சரியான சூறாவளி ஊக்குவிப்பு’ திட்டத்தை அறிமுகப்படுத்தும் HUTCH
நாட்டின் வேகமாக வளர்ந்து வரும், கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் வழங்குநரான HUTCH, இந்த சவாலான பொருளாதார நெருக்கடி மிக்க காலத்திற்கு உதவும் வகையில், தெரிவு செய்யப்பட்ட பெறுமதியான பல பரிசுகளுடனான ஊக்குவிப்புத் திட்டமான Hutch இன் சரியான சூறாவளி ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “Hutch HARIcane’ எனும் பெயரிலான இந்த சந்தைப்படுத்தல் திட்டமானது, அனைத்து Hutch வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ரூ. 100 அல்லது அதற்கு மேற்பட்ட Hutch ரீசார்ஜ் இற்கும் பரிசுகளை வெல்லும்…
இலங்கையில் முதன்முதறையாக இடம்பெற்ற ICT போட்டியில் சிறந்து விளங்கிய இலங்கை பல்கலைக்கழக திறமையாளர்களை கௌரவித்த Huawei
– பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேருக்கு Huawei ICT போட்டி 2021-2022 இல் விருதுகள் அண்மையில் Huawei ICT Competition 2021-2022 போட்டியில் சிறந்து விளங்கி, தேசிய ரீதியில் வெற்றி பெற்று ‘Connection-Glory-Future’ எனும் பட்டத்தைப் பெற்ற இலங்கைப் பல்கலைக்கழக திறமையாளர்கள் இருபது பேரை Huawei Sri Lanka மற்றும் Sri Lanka Inventors Commission (SLIC) இணைந்து பாராட்டி கௌரவித்துள்ளது. குறித்த இருபது வெற்றியாளர்களும் ஏழு வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒவ்வொரு பிரிவினதும் முதல்…
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு வசதியான பிணக்கு முறைப்பாடு ஏற்றுக்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்துகிறது
இலங்கையின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவானது (MBC), நீதியமைச்சுடன் இணைந்து பொது மக்களுக்கான பிணக்கு பற்றிய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் வசதியான முறையை, பிரதேச செயலக மட்டத்தில் மத்தியஸ்த சபை முறைப்பாடு பெட்டியை அறிமுகம் செய்வதன் மூலமாக தொடங்கிவைத்துள்ளது. இது சனசமூக மத்தியஸ்த சபைகள் (CMBs) தலைவரின் அதிகாரங்களை விரிவுபடுத்தி CMB க்களுக்கு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெறுவதை எளிதாக்குகிறது. முதல் பெட்டிகளை ஒப்படைக்கும் நிகழ்வு பல சிறப்பு அதிதிகளின் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு நீதி அமைச்சர் திரு. அலி சப்ரி, …
மொரட்டுவை பல்கலை – Dhammika & Priscilla Perera அறக்கட்டளை இணைந்து இலங்கையில் திறமையான ICT துறையாளர்களை உருவாக்கும் முதல் படியை எடுத்து வைப்பு
மொரட்டுவை பல்கலைக்கழகம் (UoM) மற்றும் Dhammika & Priscilla Perera அறக்கட்டளை (DP Foundation) இணைந்து கடந்த ஜனவரி 04ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MoU) கையெழுத்திட்டதன் மூலம் இலங்கையின் ICT கல்வியில் ஒரு முக்கிய மைல்கல்லான, திறந்த ஒன்லைன் ICT பாடநெறியான development and delivery (வளர்ச்சி மற்றும் விநியோகம்) இனை கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலுள்ள ICT ஆர்வலர்களுக்கு இலவச கற்றல் மற்றும் ICT அறிவிற்கான வரையறையற்ற அணுகலுக்கான வாய்ப்புகளை வழங்குவதே இந்த திட்டத்தின்…
மாதவிடாய் ஏழ்மையை ஒழிக்கும் பயணத்தின் முதல் ஆண்டைக் கொண்டாடுகிறது Fems AYA
Fems Aya திட்டமானது, Hemas Consumer Brands இனது பெண்களுக்கான சுகாதார பராமரிப்பு வர்த்தகநாமமான Fems இன் தேசிய அளவிலான முன்முயற்சியாகும். மாதவிடாய் சுகாதாரம் மற்றும் குறைந்த விலையிலான உயர்தர ஆரோக்கிய துவாய்களுக்கான சமமான அணுகலை வழங்குவதன் மூலம், மக்களிடையேயும் சமூகங்களிடையேயும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இத்திட்டமானது அதன் முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. Merrill J.Fernando Foundation, Arka Initiative, Sarvodaya Women’s Movement, Sarvodaya-Fusion ஆகிய ஒரே எண்ணம் கொண்ட கூட்டாளர்களுடன் இணைந்து…