Category: Tamil News

Lenovo 2021/22 பங்குதாரர் விருதுகளில் சிறந்த வர்த்தக சம்பியனாக IT Gallery தெரிவு

– இலங்கையில் Lenovo தயாரிப்புகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகவும் கௌரவிப்பு உலகளாவிய புகழ்பெற்ற ICT தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் இலங்கையின் முன்னணி விநியோகஸ்தரான IT Gallery Computers (Pvt) Ltd. ஆனது, அண்மையில் இடம்பெற்ற Lenovo FY21/22 Partner Awards Overseas (Lenova 2021 – 2022 இற்கான வெளிநாட்டு பங்குதாரர் விருதுகளில்) சிறந்த வர்த்தக சம்பியனாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ThinkPad, ThinkBook, Legion, ThinkCentre கணனிகள், மடிகணனிகள் மற்றும் துணைக்கருவிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட Lenovo விநியோகஸ்தராகவும் இந்நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.…

By Author 0

இலங்கை சாரணர் சங்கத்துடன் இணைந்து சிறந்த கை தூய்மை சுகாதாரத்தை பரிந்துரைக்கும் லைஃப்போய்

2022 உலக கை கழுவும் தினத்தை கொண்டாடுகிறது      யுனிலீவர் ஸ்ரீலங்காவின் முதன்மையான சுகாதார சவர்க்கார வர்த்தக நாமமான லைஃப்போய் (Lifebuoy), இலங்கை சாரணர் சங்கத்துடன் இணைந்து, கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியில் 13ஆவது முறையாக இடம்பெறும் 2022 தேசிய கியூபொரி (Cuboree) நிகழ்வை முன்னெடுத்திருந்தது. இந்நிகழ்வில் சிறுவர்களிடையே கை கழுவுவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில், உலகளாவிய கை கழுவுதல் தினத்தை நினைவுகூர்ந்தது. சமூகங்களுக்கிடையே நீண்ட காலமாக சிறந்த சுகாதார நடத்தைகளை பேணுவதற்கான தனது தொடர்ச்சியான…

By Author 0

குளியலறை உபரகண கைத்தொழில் துறையின் நிலை பற்றி கலந்தாலோசனை செய்த Sri Lanka Ceramics & Glass Council

– தரம், கட்டுப்படியான விலை, தன்னிறைவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குழு நிலை விவாதம் செரமிக் தொழிற்துறையில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான உயர் அமைப்பான Sri Lanka Ceramic & Glass Council (SLCGC) (இலங்கை செரமிக் மற்றும் கண்ணாடி சபை), இலங்கை குளியலறை உபரகண துறையின் தரம், கட்டுப்படியான விலை, அதன் தன்னிறைவு பற்றிய குழுநிலை விவாதத்தை அண்மையில் நடாத்தியிருந்தது. கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி கொழும்பு ஹில்டனில் இடம்பெற்ற…

By Author 0

சுதேசி கொஹொம்ப நிறுவனத்தால் கந்தானை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

முன்னணி தனிநபர் மூலிகை பராமரிப்பு தயாரிப்பு உற்பத்தியாளரான சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி நிறுவனம், கந்தானை, கந்தேவத்தை கிராம அலுவலர் பிரிவு மற்றும் கந்தானை, நாகொட மொரவத்தை கிராம அலுவலர் பிரிவில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உதவி அவசியப்படும் குடும்பங்களுக்காக ‘சுதேசி கொஹொம்ப பிரஜா சத்கராய’ எனும் திட்டத்தின் கீழ் இந்த நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன. இது சுதேசி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் சமூகப் பொறுப்புத் திட்ட தொடரின்…

By Author 0

களனி பல்கலைக்கழகம் மற்றும் தம்மிக்க மற்றும் பிரிசிலா பெரேரா மன்றம் இணைந்து இலங்கையில் அறிவு சார்ந்த பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக வர்த்தக வள முகாமைத்துவம் (ERP) தொடர்பான ஒன்லைன் திட்டம் ஒன்று இலவசமாக முன்னெடுக்கப்படுகிறது.

களனி பல்கலைக்கழகம் (UoK) மற்றும் தம்மிக்க மற்றும் பிரிசிலா பெரேரா மன்றம் (DP Foundation) இணைந்து கடந்த 2022 ஒக்டோபர் 4 ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிப்பை ஒன்று செய்துகொள்ளப்பட்டது. வர்த்தக வள முகாமைத்துவம் (ERP) தொடர்பில் ஒன்லைன் சான்றிதழ் கற்கை ஒன்றை உருவாக்குவதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கமாகும். வர்த்தக வள முகாமைத்துவம் (ERP) தொடர்பில் தேவையான அறிவை இலவசமாக கற்பதற்கு வாய்ப்பு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இது SAP அறிவு மற்றும் திறமையை…

By Author 0

ஒரியன்ட் ஃபைனான்ஸ் (Orient Finance) சிறுவர் தினத்தன்று விசேட ஒரியன்ட் சிறுவர் சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது

ஜனசக்தி குழுமத்தின் உறுப்பு நிறுவனமும், முன்னணி நிதியியல் சேவை வழங்குநருமான ஒரியன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, 2022 ஆம் ஆண்டு சிறுவர் தினத்தைக் கொண்டாடும் வகையில் ஒரியன்ட் சிறுவர் சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறுவர்களை இளம் வயதிலேயே சேமிக்கத் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கணக்கு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் முதிர்ச்சியின் போது சிறந்த பிரதிபலனை வழங்குகின்றது. ஒரியன்ட் சிறுவர் சேமிப்புக் கணக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள், கவர்ச்சிகரமான ஊக்குவிப்புச் சலுகைகள் மற்றும் பாலர் பாடசாலை…

By Author 0

Insurance Asia Awards 2022 இல் இரட்டை கௌரவம் பெற்ற ஜனசக்தி லைஃப்

இன்சூரன்ஸ் ஆசியா விருதுகள் 2022 மூலம், இவ்வருடத்தின் உள்நாட்டு காப்புறுதி நிறுவனமாக ஜனசக்தி லைஃப் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, ஜனசக்தி லைஃப் கையடக்கத் தொலைபேசி செயலியானது வருடத்தின் சிறந்த கையடக்கத் தொலைபேசி செயலியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற வெளியீடான Insurance Asia நிறுவனத்தினால் இவ்விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Insurance Asia Awards (காப்புறுதி ஆசியா விருதுகள்) ஆனது, பிராந்தியத்தில் உள்ள மிகச் சிறந்த காப்புறுதி…

By Author 0

நிலைபேறான விவசாயத்தை எளிதாக்க Huawei மற்றும் Dronetech இணைந்து வசதியளிப்பு

Dronetech மற்றும் Huawei ஆகிய இரண்டு நிறுவனங்களும், 1323 ஆம் ஆண்டுக்குரிய ஆவணமொன்றில் முதன்முதலில் குறிப்பிடப்பட்டிருந்த, மேல் ஒஸ்திரியாவில் உள்ள, பல நூற்றாண்டுகள் பழமையான தோட்டமான Nussböckgut திராட்சைத் தோட்டத்தில், கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட தங்கள் முன்னோடித் திட்டம் தொடர்பான முன்னேற்றத்தை அறிவித்திருந்தன. அத்துடன் தமது 5G மற்றும் IoT தொழில்நுட்பங்கள் விவசாயத்தில் நிலைபேறான தன்மையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதையும் வெளிப்படுத்தியிருந்தன. இந்த இரு நிறுவனங்களும், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் விவசாயம் தொடர்பான நிபுணர்கள் அடங்கிய…

By Author 0

Huawei ஆசிய பசிபிக் ISP உச்சிமாநாடு: 2030 இற்கான ஒளியியல், அறிவார்ந்த இணையத்தை உருவாக்குதல்

ஆசியா பசிபிக் ISP உச்சிமாநாட்டின் போது, ​​Huawei தனது சமீபத்திய மூலோபாயமான ‘Diving into the Asia Pacific, Shaping an All-Optical, Intelligent Internet’ (ஆசிய பசிபிக்கில் நுழைந்து, ஒளியியல், அறிவார்ந்த இணையத்தை வடிவமைத்தல்’ மூலம், (Internet service provider – ISP) இணைய சேவை வழங்குனர் தொழில்துறையை, 2030 இற்கான நுண்ணறிவு உலகத்தின் முக்கியமான அடித்தளமாக மேம்படுத்துகிறது. வணிக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில், ஆசியா-பசிபிக்கின் தற்போதைய ஒளியியல்…

By Author 0

சுதேசி கொஹொம்ப 14ஆவது ஆண்டாக தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தை கண்டி ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயத்துடன் ஒளியூட்டுகிறது

தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம் மற்றும் கண்டி ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயம் ஆகியன, முன்னணி மூலிகை – தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளரான, சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி.யினால் ஒளிரூட்டப்படுகின்றது. வருடாந்திர எசலா திருவிழாவின் போது, ​​”சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய” எனும் கருப்பொருளின் கீழ், இந்த ஒளியூட்டும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. சுதேசியினால், கண்டி ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயம் தொடச்சியாக ஒளியூட்டப்படும் 3ஆவது வருடம் இதுவாகும். இந்நிகழ்வு தொடர்பில் கருத்து…

By Author 0